25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்று, தொடர் நாயகன் விருது பெற்றார். 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்று, தொடர் நாயகன் விருது பெற்றார். 

திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நியூசிலாந்துக்கு எதிரான5வது மற்றும் கடைசி20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி5 விக்கெட்டுக்கு271 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன்103 ரன்களும்(6 பவுண்டரி,10 சிக்சர்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 63 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய நியூசிலாந்து 19.4 ஓவர்களில் 225 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய கேப்டன் சூர்யகுமார் (5 ஆட்டத் தில் 3 அரைசதம் உள்பட 242 ரன்) தொடர் நாயகன் விருது பெற்றார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News